தமிழ் குர்ஆன்

"ஒவ்வொரு இறைத் தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்"

- நபிகள் நாயகம் (ஸல்) நூல்: புகாரி 4981,7274


(ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றாது. அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் : 3:116



விளக்கங்கள்

தமிழாக்கத்தின் இடையிடையே சிறிய அளவில் போடப்பட்டுள்ள எங்களுக்கான விளக்கம் வேண்டுமானால் அந்த எண்ணைக்ளிக் செய்யவும் .


Tamil Quran Verses Android App