69:25   وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ  ۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْۚ 
 
69:26   وَلَمْ اَدْرِ مَا حِسَابِيَهْۚ 
  
69:27   يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ ۚ 
 
69:28   مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْۚ 
 
69:29   هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْۚ 
 
        
      
        69:25, 26, 27, 28, 29. புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான்.
26